தமிழ்
தொகுதி 1
நூலும் ஆசிரியரும்
அன்பார்ந்த மாணவர்களே இந்த பகுதி எதற்காக உருவாக்கப்பட்டது என்றால் நம்மால் பாட நூலைக் கொண்டு எல்லாவற்றையும் படிப்பது என்பது இயலாத ஒன்று ஆனால் நான் படித்தே ஆக வேண்டும்/ இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பிரித்து பார்த்தோமென்றால் நமக்கு எளிதாக இருக்கும், இப்போது இதன் தொடக்கமாக……… உங்கள் நண்பர்களுக்கு இந்த பதிவை பகிரவும். நமது சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி
நூலும் நூல் ஆசிரியர்களும்
வேருக்கு நீர் ---------- ராஜம் கிருஷ்ணன்
அவனும் அவளும் ----------- நாமக்கல் கவிஞர்
ஏன் ? எதற்கு ? எப்படி ? ---------- - சுஜாதா
கையருகே நிலா ---------------- மயில்சாமி அண்ணாத்துரை
கந்த சஷ்டி ---------------- தேவராய ஸ்வாமிகள்
முள்ளும் ரோஜாவும் ---------------- நா. பிச்சைமூர்த்தி
அன்பளிப்பு ---------------- கு. அழகிரிசாமி
நீதிநெறி விளக்கம் ------------ குமரகுருபரர்
A Promise land ------------------ ஒபாமா
ஆனந்த மடம் -------------- பக்கிம் சந்திர சாட்டர்ஜி
சிறைவாச குறிப்பு ---------- ராஜாஜி
குறிஞ்சி மலர் ------------- நா. பார்த்தசாரதி
சித்திர கவி ---------- பரிதிமாற் கலைஞர்
தமிழ் புலவர் சரித்திரம் ------------ பரிதிமாற் கலைஞர்
குழந்தை இலக்கியம் ------------- வாணிதாசன்
A history of Ancient and early medival indian person ------ உபிந்தர் சிங்
சத்யார்த்த பிரகாஷ் ----------- தயானந்த சரஸ்வதி
மறக்கப்பட்ட பேரரசு ---------- சிவெல்
வறுமையும் பிரிட்டனுக்கு எதிரான புரட்சியும் ---------- தாதா பாய் நௌரோஜி
எச்சில் இரவு -------- சுரதா
indian unrest -------------------- வேலண்டைன் சிரோலி
திரிகடுகம் -------------- நல்லாதனார்
குறட்டை ஒளி ----------- மு,வரதராசனார்
மீதூன் விரும்பேல் ----------- திருக்குறள்
புத்த மத ஆதிவேந்தம் ----------- அயோத்திதாச பண்டிதர்
No comments:
Post a Comment