Monday, 10 August 2026

திருக்குறள் அணி வகைகள்

திருக்குறள் அணி வகைகள்


  1. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. (வினைசெயல் வகை)

    • உவமை அணி

  2. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (பொறையுடைமை)

    • உவமை அணி

  3. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு. (கல்வி)

    • எடுத்துக்காட்டு உவமை அணி

  4. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (தெரிந்து தெளிதல்)

    • ஏகதேச உருவக அணி

  5. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி. (நடுவுநிலைமை)

    • உவமை அணி

  6. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. (கூடா ஒழுக்கம்)

    • இல்பொருள் உவமை அணி

  7. வடுச்சுனர்க் காவாதான் வாழ்க்கை எலிச்சுனர்க் வைத்தூறு போலக் கெடும். (குற்றங்கடிதல்)

    • உவமை அணி

  8. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து. (இடனறிதல்)

    • பிறிது மொழிதல் அணி

  9. கான முயல்எய்த அம்பியின் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (படைச்செருக்கு)

    • பிறிது மொழிதல் அணி

  10. பயில்தொறும் நாள்நயம் போலும் பயில்தொறும் பண்புடைாளர் தொடர்பு. (நட்பு)

    • உவமை அணி

  11. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திருந்து அற்று. (பண்புடைமை)

    • உவமை அணி

  12. தீயினால் சுட்ட புண்உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. (அடக்கமுடைமை)

    • வேற்றுமை அணி

  13. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (பொறையுடைமை)

    • உவமை அணி

  14. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை. (கேள்வி)

    • சொற்பொருள் பின்வருநிலை அணி

  15. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல். (தெரிந்து தெளிதல்)

    • சொற்பொருள் பின்வருநிலை அணி

  16. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல். (தெரிந்து தெளிதல்)

    • ஏகதேச உருவக அணி

  17. கலத்தால் பொருள்செய்து மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீ யற்று. (வினைத்தூய்மை)

    • உவமை அணி

  18. அன்புநாண் ஒப்புரவு கண்ணேட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். (சான்றாண்மை)

    • ஏகதேச உருவக அணி

  19. ஊடி பெயிரினும் தாமபெயரார் சான்றாண்மைக்கு ஆதி எனப்படும் வார். (சான்றாண்மை)

    • ஏகதேச உருவக அணி

  20. உழுவார் உலகத்தார்க்குக் ஆணிஅஃது ஆற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து. (உழவு)

    • ஏகதேச உருவக அணி

  21. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய்வர்ந் தற்று. (இனியவை கூறல்)

    • உவமை அணி

  22. துப்பாய்க்குத் துப்பாய தூக்கித் துப்பாய்க்குத் துப்பாய தூஉம் மழை. (வான் சிறப்பு)

    • சொல் பின்வருநிலை அணி

  23. எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு. (வாய்மை)

    • சொற்பொருள் பின்வருநிலை அணி

  24. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். (கயமை)

    • வஞ்சப் புகழ்ச்சி அணி

  25. வேலோடு நின்றான் இவெவன் யதுபோலும் கோலோடு நின்றான் இரவு. (கொடுங்கோன்மை)

    • உவமை அணி

  26. பண்என்னாம் பாடற் கியைபின்றேன்; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (கண்ணோட்டம்)

    • எடுத்துக்காட்டு உவமையணி

  27. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று. (நன்றிஇல் செல்வம்)

    • உவமையணி

  28. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள். (பொருள்செயல் வகை)

    • சொற்பொருள் பின்வருநிலை அணி

  29. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை. (பொருள்செயல் வகை)

    • உவமை அணி

  30. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது. (நல்குரவு)

    • சொற்பொருள் பின்வருநிலை அணி

  31. மக்களே போல்வர் கயவர்; அவரன்ன ஒப்பாறி யாம்கண்ட தில். (கயமை)

    • உவமையணி

  32. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான். (கயமை)

    • வஞ்சப் புகழ்ச்சி அணி

  33. சொல்லப் பயன்படுவர் சான்றோர்; கரும்புபோல் கொல்லப் பயன்படும் கீழ். (கயமை)

    • உவமை அணி

  34. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. (இல்வாழ்க்கை)

    • நிரல்நிறை அணி

  35. தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு. (அடக்கமுடைமை)

    • வேற்றுமை அணி

  36. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கண் படின். (ஒப்புரவறிதல்)

    • உவமை அணி

  37. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (தவம்)

    • உவமை அணி

  38. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு. (துறவு)

    • சொல் பின்வருநிலை அணி

  39. பீலிபெய் சாகாடும் அச்சிலும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின். (வலியறிதல்)

    • பிறிது மொழிதல் அணி

  40. இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து. (பகைத்திறம் தெளிதல்)

    • பிறிதுமொழிதல் அணி

No comments:

Post a Comment